Saturday, June 25, 2011

29-ம் தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது





                              இந்தியாவில் வரும் 29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது. இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நாணயங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் புது போலிவுடன் மீண்டும் புது போலிவுடன் :pdvnow.com


அஸ்ஸலாமு அழைக்கும்

                      சில தவிர்க்க முடியாத காரணங்களால் www.pdvnow.com என்ற இணையதளத்தை சரி வர இயக்க முடியவில்லை அதற்காக நாம் இங்கே வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இத்தகைய தவறு நடைபெறாமல் இருக்க முயற்சிசெய்கிறோம். இந்இணையத்தளம் மென்மேலும் வளர அனைவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.மேலும் எத்தகைய தடையும் இல்லாமல் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.