Friday, November 2, 2012

புதிய தலைமுறை செய்திகள்



Wednesday, August 15, 2012

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

இந்நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து  தியாகிகளையும் நினைவுகூறுவோம். நம்நாட்டில் அனைத்து வளங்களும் இருந்தாலும் வாழ்வதற்கு வாழ்வாதாரம் இல்லை.அடிமட்ட மக்கள் அல்லல் படுவதையும் முஸ்லிம் தாக்கபடுவதையும் அநீதி இளைக்கபடுவத்தையும் நம்மால் காண முடிகிறது. இனிவரும் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்கினால் நாம் மிகபெரிய சக்தியாக ஒருவாக முடியும் என்பதில் ஐயம் இல்லை. கல்வியில் சிறந்த பங்களிப்பை பெற நம் முன்னோடியாக நம்நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சர் மொவ்ளன அபுல் களம் ஆசாத் அவர்களை நினைவுகூறுவோம்.




Monday, January 9, 2012

வாக்காளர் அட்டை பெற வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .


வாக்காளர் அட்டை பெறாத 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் உரிய சான்றுகளுடன் வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

2012ம் ஆண்டு ஜன.1ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் துணைப் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர் பட்டியல் 2012


அஸ்ஸலாமு அழைக்கும்,

              புதிய வாக்காளர் பட்டியல் 2012 -ஐ தேர்தல் ஆணையம் 5-01-2012 அன்று  வெளிட்டுள்ளது. அனைவரும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும். வாக்காளர் பட்டியல் 2011 மற்றும் 2012 வாக்காளர் பட்டியல்,  திருத்தம் பட்டியல், சேர்த்தல் பட்டியல் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வருவரும் தங்கள் வார்டு-ஐ தேர்தெடுத்து பெயரை சரி பார்த்துக்கொள்ளவும்.
 
வார்டு 1:  இதை கிளிக் செய்யவும் 

வார்டு 2:  இதை கிளிக் செய்யவும்

வார்டு 3: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 4:  இதை கிளிக் செய்யவும் 

வார்டு 5: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 5-6: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 6-7:  இதை கிளிக் செய்யவும்

Sunday, January 8, 2012

ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியான காசோலை


வரும் 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல், புதிய விதிமுறைப்படி காசோலைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மோசடியை தடுக்கவும், கால விரயத்தை தடுக்கவும் வங்கி காசோலைகளுக்கான சிடிஎஸ் 2010 என்ற புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் காசோலைகளை அச்சடித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த காசோலைகளை வழங்க வங்கிகள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 5, 2012

புத்தாண்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய தேச துரோகிகள் ராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள்


புத்தாண்டு அன்று கர்நாடகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ராம் சேனா அமைப்பை சேர்ந்த பேர்களை போலிசார் கைதுசெய்துள்ளனர். போலீஸ் கண்காணிப்பாளர் ராஜப்பா கூறுகையில் ராம் சேனா மாணவ அமைப்பின் சேர்ந்த மாணவர்கள் சித்தராமைய மாத்த(), அருண் வாக்மோர் (), பரசு ராம வாக்மோர்,சுனில் மதிவலப்பா அகசர்(), ஈஸ்வர நவி () மற்றும் மல்லன கௌடா விஜய குமார் பாட்டில் ஆகியவர் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு கூறினார். இதில் மத்தா என்பவர் மாணவ அமைப்பின் தலைவர்.

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக கூடும் பிளாஸ்டிக் பொம்மைகள்!


குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சிறு குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்...ட விளையாட்டு சாமான்களும், மரப்பாச்சி பொம்மைகளும் விளையாட்டு பொருளாக இருந்தன. காகித பொம்மைகளும், பனையோலை பொம்மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன.

Wednesday, January 4, 2012

பெண்களின் உள்ளாடைக் கடைகளில் இனி ஆண்கள் தேவையில்லை! - சவுதி அரசாங்கம்


சவூதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளன. பெண்களை பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் நடத்தும் நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பல சட்டைகள் அவ்வபோது இயற்றபடுவதுண்டு. இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Tuesday, January 3, 2012

ஐ-பேட் -2 (ipad-2 ) வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சீன இளைஞர்


சீன இளைஞர் ஒருவர் ஆப்பிள் ஐ-பேட் -2 ( ipad-2 ) மீது காதல் கொண்டு அதை வாங்குவதற்காக தனது ஒரு  சிறுநீரகத்தை £2,000 விற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூபாய் 137500. 17-வயது நிரம்பிய அந்த இளைஞரின் பெயர்  “Zheng”.ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர் ipad-2 வாங்க பணம் இல்லாததால் இணையதளத்தில் கண்ட விளம்பரத்தின் முகவரியை அணுகியுள்ளார். சிறுநீரகத்தை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு பணத்தை பெற்றுள்ளார்.

Sunday, January 1, 2012

சர்க்கரை வியாதி (டயாபட்டீஸ்) வரக்காரணங்கள்.



சர்க்கரை வியாதி வரக் காரணங்கள்:
 
1. பரம்பைர ஒரு காரணமாகலாம்.
2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கை சூழ்நிலை.
3. நகர்புற வாழ்வியல் சூழல்.
4. முறையற்ற உணவு பழக்கம்.
5. மது, புகை, போதை பொருள்களால்.
6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள்,
கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுத்தல்.
7 . இன்னும் பிற.....

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
4. சிறுநீரில் ஈ, எறும்பு மொய்த்தல்
5. அடிக்கடி தாகம், அதிக பசி.
6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்து போதல், அதனால் ஆண்மைக்குறைவு.
7. தூக்கமின்மை.
8. காயம் பட்டால் ஆறாதிருத்தல்.

தேசிய நெடுஞ்சாலை -45c(NH45c) இருவழிப்பாதையை விரிவாக்கம் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை



 இந்திய தேசிய நெடுஞ்சாலை அணையம், -45c(NH45c) தேசிய நெடுஞ்சாலை-யை விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை உள்ள இருவழிப்பாதையை விரிவாக்கம் செய்திட அனுமதி வழங்கி,அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இத்திட்டம் சம்பந்தமாகவும், இந்த சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்தும் ,மக்கள் கருத்துக்களைக் கேட்டு அறிய,

நாள் : 04:01:2012 தேதி: புதன் கிழமை
நேரம்: பிற்பகல் 3 மணிக்கு
இடம்: பாபநாசம்,துர்கா திருமணக்கூடத்தில்

கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.