Saturday, February 5, 2011

Janaza News


அஸ்ஸலாமு அழைக்கும்
              பண்டாரவாடை பெரிய தெரு மணியாளி மைதீன் பாட்சா அவர்களின் மகளும், சாவத் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், முஹம்மத் பாருக் அவர்களின் தாயாரும், சுத்தி அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமான ரஹீமா பீவி அவர்கள் இன்று (05-02-2011) காலை காலமாகிவிட்டார்கள். 
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.