அஸ்ஸலாமு அழைக்கும்
பண்டாரவாடை பெரிய தெரு மணியாளி மைதீன் பாட்சா அவர்களின் மகளும், சாவத் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், முஹம்மத் பாருக் அவர்களின் தாயாரும், சுத்தி அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமான ரஹீமா பீவி அவர்கள் இன்று (05-02-2011) காலை காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.