Friday, January 28, 2011

Janaaza News


அஸ்ஸலாமு அழைக்கும்

பண்டாரவாடை மர்ஹூம் மணியாளி அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் விரான்செரி அப்துல்லா அவர்களின் மனைவியும் சூபி நகர் சித்திக், யூசுப் நகர் ஜாபர் அவர்களின் தாயாருமான ஹாபிபுநிஷா அவர்கள்  27-1-2011 அன்று  காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.